koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, August 27, 2015

கடக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கடகம் :

    


               கடகத்தை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கற்பனை ஆற்றல் மிக்கவர்களாகவும் இழகிய மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாய் தந்தை மீது அளவற்ற பாசத்துடன் காணப்படுவர். சினிமா, அரசியல், பொதுப்பணி போன்றவற்றுள் இடம் பதிப்பர். மற்றவர்களுக்கு கடினமாகத் தோணும் காரியங்கள் அனைத்தும் கடக ராசியினருக்கு தூசியாகத் தெரியும்.

             தான் எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பொது சேவையும் இறக்க குணமும் கருணை மனதும் கொண்டு மற்றவர்களுக்கு உதவிடுவார்கள்.

           கடக ராசியினருக்கு பெண்களால் பல ஆதாயங்கள் வந்து சேரும். பெருந்தன்மை கொண்டு செல்வ செழிப்புடன் உலகம் போற்ற வாழ்வார்கள். சந்திரனின் சொந்த வீடாக கடகம் இருப்பதனால் கற்பனை திறன் மிகுந்த துறைகளில் ஜொழிப்பார்கள். பேச்சு இனிமையாகவும் குளிமையாகவும் இருக்கும்.

           புனபூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசியினர் ஆவர்.

            

No comments:

Post a Comment